கண்பேசும் வார்த்தைகள் – புத்தக விமர்சனம்
புத்தகம் : கண்பேசும் வார்த்தைகள் ஆசிரியர் : நா.முத்துக்குமார் பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் பாடல் வரிகளில் உருகி உணர்ச்சிப் பெருக்கெடுக்காதவர் நம்மில் யாரும் இருக்க மாட்டார்கள். அது துள்ளல் பாடலோ , சோகம் தழும்பும் பாடலோ , காதல் கசியும் பாடலோ , தத்துவ பாடலோ வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழலில் நம்மை பாதித்த பாடல்கள் ஒன்றாவது இருக்கும். அப்படி நிறைய பாடல் வரிகள் மூலம் பல லட்சம் பேரையாவது பாதித்திருப்பார் நா.முத்துக்குமார். […]
கண்பேசும் வார்த்தைகள் – புத்தக விமர்சனம் Read More »