இறங்குமுகம் | கவிதை

உப்பு காய்த்த உடம்பும் உருகிய தோற்றமும் அழுக்கு துணியும் அலுத்துப்போன முகமும் அநேகமாக அனைத்து சாராய கடைக்கு முன்பும் யாரோ ஒருவனுக்கு பொருந்தி போகிறது நாள் முழுவதும் சுண்டிய வியர்வையின் ஆன்மா சாராய பாட்டிலில் அடக்கம் செய்யப்பட வலியின் மருந்தாக எடுக்கப்பட்ட பானம் வாழ்க்கையில் நோயாக தொற்றிக் கொள்கிறது அப்பாவாக, கணவனாக, அண்ணனாக, தோழனாக ஆணுக்கு தான் எத்தனை பட்டங்கள் அனைத்து பட்டங்களும் பிடுங்க பட்டு ஒரே ராத்திரியில் அநாதையாக குடியேறுகிறான் குடிகாரன் என்ற வெளிச்சமற்ற விலாசத்தில் […]

இறங்குமுகம் | கவிதை Read More »