Baskar Mohan

இறங்குமுகம் | கவிதை

உப்பு காய்த்த உடம்பும் உருகிய தோற்றமும் அழுக்கு துணியும் அலுத்துப்போன முகமும் அநேகமாக அனைத்து சாராய கடைக்கு முன்பும் யாரோ ஒருவனுக்கு பொருந்தி போகிறது நாள் முழுவதும் சுண்டிய வியர்வையின் ஆன்மா சாராய பாட்டிலில் அடக்கம் செய்யப்பட வலியின் மருந்தாக எடுக்கப்பட்ட பானம் வாழ்க்கையில் நோயாக தொற்றிக் கொள்கிறது அப்பாவாக, கணவனாக, அண்ணனாக, தோழனாக ஆணுக்கு தான் எத்தனை பட்டங்கள் அனைத்து பட்டங்களும் பிடுங்க பட்டு ஒரே ராத்திரியில் அநாதையாக குடியேறுகிறான் குடிகாரன் என்ற வெளிச்சமற்ற விலாசத்தில் […]

இறங்குமுகம் | கவிதை Read More »

உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி – புத்தக அறிமுகம்

புத்தகம் : உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி  ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்  வெளியீடு : ஓங்கில் கூட்டம் அமைப்பு  இந்தியாவின் குறிப்பிடத்தக்க பறவையியலாளரும் , வனகாதலருமான சாலிம் அலி அவர்களின் வாழ்க்கை குறிப்புகளின் சிறிய தொகுப்பே இந்த மின் புத்தகம். எந்திரன் 2.0 படத்தை பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம் , சாலிம் அலியின் கதாபாத்திரத்தை அதில் பட்சிராஜன் என்னும் வில்லன் கதாபாத்திரமாக சித்தரித்திருப்பார் இயக்குனர் சங்கர் அவர்கள். எந்திரன் படத்தில் காட்டப்படும் சாலிம் அலி

உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி – புத்தக அறிமுகம் Read More »

பிறந்தநாளன்று காணாமல் போவது

“முன்பு ஒருமுறை நண்பன் வீம்புக்காக செய்ததை நான் ஒருநாள் விரும்பி செய்ய துணிந்தேன் பிறந்தநாளன்று காணாமல் போவது அனைத்து நாளையும் போலவே கடந்துவிட்டால் பிறந்த நாளுக்கென்று என்ன மதிப்பு தொலைபேசி அணைத்து , மின் கருவிகளை துறந்து நானென்ற அடையாளமான நானாக வாகனமற்று , தொலைதூரம் நடந்து அவசியமில்லாத பேருந்து பயணம் செய்து முடிந்த அளவு ஈகை செய்து மீதி நேரம் முழுக்க புடித்த புத்தகத்தில் மூழ்கிக் கிடந்து சாதாரண செயல்களால் அந்த ஒருநாளை விசேஷமாக மாற்றிக்

பிறந்தநாளன்று காணாமல் போவது Read More »

கார்ல் மார்க்ஸ் உடனான குடும்ப வாழ்க்கை பற்றி – ஜென்னி மார்க்ஸ்

புத்தகம் : எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை ஆசிரியர் : ஜென்னி மார்க்ஸ் பதிப்பகம் : அமேசான் மின்நூல்     உலக பிரசித்தி பெற்ற கம்யூனிஸ்ட் கொள்கைகளை வகுத்தவர்களுள் முதன்மையானவரான கார்ல் மார்க்ஸ் பற்றியும் அவருடைய அரசியல் நிலைப்பாட்டை பற்றியும் நீங்கள் நிறையவே அறிந்திருக்கக் கூடும். கம்யூனிசம் மீதான என்னுடைய முரண்பாடுகள் என்பது நிறையவே உள்ளது இது இன்றைய கம்யூனிஸ்டுகளின் கொள்கை பிடிப்பை , அரசியல் நிலைப்பாட்டை மட்டும் வைத்து அறியப்படும் முரண்பாடுகள் அல்ல ,

கார்ல் மார்க்ஸ் உடனான குடும்ப வாழ்க்கை பற்றி – ஜென்னி மார்க்ஸ் Read More »

பங்குச் சந்தை என்னும் மாயை – ஒரு புரிதல் கட்டுரை

பங்கு சந்தை என்றவுடன் ஒரு சாமானிய மனிதனின் கருத்தாக இருப்பது அது ஒரு சூதாட்டம், கொடுக்கிற மாதிரி கொடுத்து எடுத்துக்கொள்வார்கள் என்பது போலவும் அதற்கு வலுசேர்ப்பார் போல் பங்கு சந்தை நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை , குடும்பத்துடன் தற்கொலை போன்ற செய்திகளையும் சாட்சியாக எடுத்து வைக்கக் கூடும் . அவர்கள் நினைப்பது போல் நஷ்டம் கண்டிப்பாக நிகழ கூடும் , அதே சரி சதவிகிதம் லாபத்திற்கும் வழிகள் உண்டு. முதலில் பங்கு சந்தை என்றால் என்னவென்று சொல்கிறேன்

பங்குச் சந்தை என்னும் மாயை – ஒரு புரிதல் கட்டுரை Read More »

அக்னிச் சிறகுகள் – புத்தக விமர்சனம்

புத்தகம் : அக்னிச் சிறகுகள் ஆசிரியர் : அ.ப.ஜெ. அப்துல் கலாம், அருண் திவாரி பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Tamil) , Universities Press (English) ஐயா அ.பெ.ஜெ அப்துல் கலாம் அவர்களும் , விஞ்ஞானியும் எழுத்தாளருமான அருண் திவாரி அவர்களும் இணைந்து எழுதிய ஐயா அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதை தான் இந்த அக்னிச் சிறகுகள் புத்தகம். இது நேரடியாக தமிழில் எழுதப்பட்ட புத்தகம் அல்ல , ஐயா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய Wings

அக்னிச் சிறகுகள் – புத்தக விமர்சனம் Read More »

வந்தார்கள் வென்றார்கள் – புத்தக விமர்சனம்

புத்தகம் : வந்தார்கள் வென்றார்கள் ஆசிரியர் : கார்ட்டூனிஸ்ட் மதன் பதிப்பகம் : விகடன் பிரசுரம் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் கஜினி முகமது முதல் ஆங்கிலேயர்களால் பர்மாவிற்கு நாடு கடத்தப்பட்ட கடைசி முகலாய மன்னன் பகதூர் ஷா வரையிலான இந்தியாவை ஆண்ட அனைத்து முகலாய மன்னர்கள் பற்றிய வரலாற்று புத்தகம் தான் இந்த வந்தார்கள் வென்றார்கள் . கஜினி முஹம்மது , கோரி முஹம்மது , குதுப் உதின் ஐபக் , பல்பன் , ரசியா

வந்தார்கள் வென்றார்கள் – புத்தக விமர்சனம் Read More »

கண்பேசும் வார்த்தைகள் – புத்தக விமர்சனம்

புத்தகம் : கண்பேசும் வார்த்தைகள் ஆசிரியர் : நா.முத்துக்குமார் பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்   பாடல் வரிகளில் உருகி உணர்ச்சிப் பெருக்கெடுக்காதவர் நம்மில்  யாரும் இருக்க மாட்டார்கள். அது துள்ளல் பாடலோ , சோகம் தழும்பும் பாடலோ , காதல் கசியும் பாடலோ , தத்துவ பாடலோ வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழலில் நம்மை பாதித்த பாடல்கள் ஒன்றாவது இருக்கும். அப்படி நிறைய பாடல் வரிகள் மூலம் பல லட்சம் பேரையாவது பாதித்திருப்பார் நா.முத்துக்குமார்.

கண்பேசும் வார்த்தைகள் – புத்தக விமர்சனம் Read More »

எழுத்தே வாழ்க்கை – புத்தக விமர்சனம்

புத்தகம் : எழுத்தே வாழ்க்கை ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம் எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பல்வேறு காலங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த எழுத்தே வாழ்க்கை புத்தகம். ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை செல்வம் நிறைந்ததோ , ஏழ்மை நிறைந்ததோ ஆனால் கண்டிப்பாக சுவாரசியம் நிறைந்ததாக தான் இருக்கும். எழுத்தை மட்டுமே தொழிலாக கொண்டு வாழ்க்கையை நடத்தி விட வேண்டும் என்று கரிசல் நிலப்பகுதியிலிருந்து நடைபோட்ட தன் ஆரம்ப கால நினைவுகளுடன் கூடிய

எழுத்தே வாழ்க்கை – புத்தக விமர்சனம் Read More »

பட்ஜெட் விளக்கமும் – ஹல்வா ரகசியமும்

வருகின்ற பிப் 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள். செய்தித்தாள்கள் , தொலைக்காட்சி செய்திகள் சமூக ஊடகங்கள் என்று பலஇடங்களில் இந்த செய்தியை நீங்கள் பார்த்திருக்க கூடும் . சிறு குறு தொழிற்முனைவோர்களிலிருந்து பெரிய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், பங்கு சந்தை தரகர்கள், பொருளாதார நிபுணர்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பதாக சொல்கிறார்கள். அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மத்திய பட்ஜெட்டில், விரிவாக

பட்ஜெட் விளக்கமும் – ஹல்வா ரகசியமும் Read More »