வாடிவாசல் – புத்தக விமர்சனம்

புத்தகம் : வாடிவாசல் ஆசிரியர் : சி சு செல்லப்பா வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் வாடிவாசல் ஐம்பதுகளில் எழுதப்பட்ட குறுநாவல். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதைக்களம். ஜல்லிக்கட்டு வெறும் விளையாட்டல்ல , அதிலுள்ள சூட்சமங்கள் கெளரவம், வீரம், ரோஷம் ஆகிய அனைத்தையும் கதையின் போக்கில் ஆங்காங்கே காணலாம் . தமிழுக்கே உரித்தான அழகு அதிலுள்ள வட்டார பாஷைகள் தான் . இந்த நாவல் முழுவதும் தென் தமிழக வட்டார பாஷை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது […]

வாடிவாசல் – புத்தக விமர்சனம் Read More »