முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் ? – புத்தக விமர்சனம்
புத்தகம் : முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் ? ஆசிரியர் : சந்திரா உதயகுமார் வெளியீடு : நாளந்தா பதிப்பகம் நான் மிகவும் ஆர்வப்பட்டு வாங்கிய புத்தகங்களில் ஒன்று . பொதுவாகவே நமது தமிழர் வாழ்வியல் இயற்கையை சார்ந்தே இருந்து வந்துள்ளது . ஆரோகியமான வாழ்வியலையே முன்னெடுத்து வந்திருக்கிறோம் . உண்ணும் உண்ணவிலிருந்து , சடங்கு , சம்பிரதாய முறைகள் வரை இந்த பார்வையே பிரதிபலிக்கிறது. மேலோட்டமாக இது அனைவரும் அறிந்தது தான். இருந்தாலும் உலக பார்வைக்கு இது […]
முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் ? – புத்தக விமர்சனம் Read More »