Featured

பங்குச் சந்தை என்னும் மாயை – ஒரு புரிதல் கட்டுரை

பங்கு சந்தை என்றவுடன் ஒரு சாமானிய மனிதனின் கருத்தாக இருப்பது அது ஒரு சூதாட்டம், கொடுக்கிற மாதிரி கொடுத்து எடுத்துக்கொள்வார்கள் என்பது போலவும் அதற்கு வலுசேர்ப்பார் போல் பங்கு சந்தை நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை , குடும்பத்துடன் தற்கொலை போன்ற செய்திகளையும் சாட்சியாக எடுத்து வைக்கக் கூடும் . அவர்கள் நினைப்பது போல் நஷ்டம் கண்டிப்பாக நிகழ கூடும் , அதே சரி சதவிகிதம் லாபத்திற்கும் வழிகள் உண்டு. முதலில் பங்கு சந்தை என்றால் என்னவென்று சொல்கிறேன் […]

பங்குச் சந்தை என்னும் மாயை – ஒரு புரிதல் கட்டுரை Read More »

அக்னிச் சிறகுகள் – புத்தக விமர்சனம்

புத்தகம் : அக்னிச் சிறகுகள் ஆசிரியர் : அ.ப.ஜெ. அப்துல் கலாம், அருண் திவாரி பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Tamil) , Universities Press (English) ஐயா அ.பெ.ஜெ அப்துல் கலாம் அவர்களும் , விஞ்ஞானியும் எழுத்தாளருமான அருண் திவாரி அவர்களும் இணைந்து எழுதிய ஐயா அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதை தான் இந்த அக்னிச் சிறகுகள் புத்தகம். இது நேரடியாக தமிழில் எழுதப்பட்ட புத்தகம் அல்ல , ஐயா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய Wings

அக்னிச் சிறகுகள் – புத்தக விமர்சனம் Read More »

வந்தார்கள் வென்றார்கள் – புத்தக விமர்சனம்

புத்தகம் : வந்தார்கள் வென்றார்கள் ஆசிரியர் : கார்ட்டூனிஸ்ட் மதன் பதிப்பகம் : விகடன் பிரசுரம் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் கஜினி முகமது முதல் ஆங்கிலேயர்களால் பர்மாவிற்கு நாடு கடத்தப்பட்ட கடைசி முகலாய மன்னன் பகதூர் ஷா வரையிலான இந்தியாவை ஆண்ட அனைத்து முகலாய மன்னர்கள் பற்றிய வரலாற்று புத்தகம் தான் இந்த வந்தார்கள் வென்றார்கள் . கஜினி முஹம்மது , கோரி முஹம்மது , குதுப் உதின் ஐபக் , பல்பன் , ரசியா

வந்தார்கள் வென்றார்கள் – புத்தக விமர்சனம் Read More »

கண்பேசும் வார்த்தைகள் – புத்தக விமர்சனம்

புத்தகம் : கண்பேசும் வார்த்தைகள் ஆசிரியர் : நா.முத்துக்குமார் பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்   பாடல் வரிகளில் உருகி உணர்ச்சிப் பெருக்கெடுக்காதவர் நம்மில்  யாரும் இருக்க மாட்டார்கள். அது துள்ளல் பாடலோ , சோகம் தழும்பும் பாடலோ , காதல் கசியும் பாடலோ , தத்துவ பாடலோ வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழலில் நம்மை பாதித்த பாடல்கள் ஒன்றாவது இருக்கும். அப்படி நிறைய பாடல் வரிகள் மூலம் பல லட்சம் பேரையாவது பாதித்திருப்பார் நா.முத்துக்குமார்.

கண்பேசும் வார்த்தைகள் – புத்தக விமர்சனம் Read More »

வடகொரியா தெரியாத மறுபக்கம் – புத்தக விமர்சனம்

புத்தகம் : வடகொரியா தெரியாத மறுபக்கம் ஆசிரியர் : கலையரசன் வெளியீடு : கீழடி பதிப்பகம் வடகொரியா தெரியாத மறுபக்கம் என்றவுடன் வடகொரியாவின் வேறு முகம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்ற ஆவலோடு தான் இந்த புத்தகத்தை வாங்கினேன். ஆனால் உள்ளே இருந்ததோ வேறு முகம் அல்ல வேறு காலம். வடகொரியாவின் வரலாற்றை கொடுத்துவிட்டு இன்றைக்கும் ஐம்பதுகளிலிருந்து தொன்னூறுகள் வரையிலான வடகொரியாவிற்கும் இருக்கும் வேறு பாட்டை காண்பித்து விட்டு வேறு முகம் என்று எழுதிவிட்டார். காலனி

வடகொரியா தெரியாத மறுபக்கம் – புத்தக விமர்சனம் Read More »

நலத்திட்ட உதவிகளும் வரி வருவாயும்

வருடங்கள் கடக்க கடக்க வரிகளும் ஏறி கொண்டே போகிறது. அதற்கு நேரடி தொடர்புள்ள விலைவாசியும் வேகமெடுத்துக்கொண்டே போகிறது . அடி மற்றும் நடுத்தர மக்கள் கொஞ்சம் மேல எழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகளாக வரி மழை பொழிந்து கொண்டே இருக்கிறது . விலைவாசி உயர்வும் , கடன் சுமையும் கீழிருப்பவரை கீழேயே அமிழ்தி வைத்திருக்கிறது. இந்த பிரச்சனையின் வேரை தேடி சென்றால் அதற்கு பல கிளைகள் இருக்கலாம் , அதையெல்லாம் ஆராய்வதற்கும் சீர்திருத்துவதற்கும் பல வருடங்கள் பிடிக்கும். அதை

நலத்திட்ட உதவிகளும் வரி வருவாயும் Read More »